Wednesday 13 February 2013

இறைவா இத்தவக்காலத்தில்....

இறைவா
இத்தவக்காலத்தில்
என் கண்களைத் திறந்தருளும்.
அகப்பார்வையை தந்தருளும்.
நீரே ஆண்டவர் என பறை சாற்ற வரம் தாரும்.
மனித நேயத்தையும், மாண்பையும் காக்க உறுதி தாரும்.
உயர்வும் தாழ்வும் உம்மை வெளிப்படுத்தும் அனுபவங்களே என்பதை உணரச்செய்யும். 
ஆமென்.

No comments:

Post a Comment