Tuesday 31 December 2013

Daily Bible Verse:

எரேமியா 29:11.
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

Jeremiah 29:11
For I know the thoughts that I think toward you, saith the LORD, thoughts of peace, and not of evil, to give you an expected end.

Friday 27 December 2013

Daily Bible Verse:

யாத்திராகமம் 19:6.
நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்றார்.

Exodus 16:9.
And ye shall be unto me a kingdom of priests, and an holy nation. These are the words which thou shalt speak unto the children of Israel.

Wednesday 25 December 2013

Daily Bible Verse:

லூக்கா 14:11.
தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

Luke 14:11
For whosoever exalteth himself shall be abased; and he that humbleth himself shall be exalted.

meadmemorialchurchmondaikadu: MEAD MEMORIAL CHURCH

meadmemorialchurchmondaikadu: MEAD MEMORIAL CHURCH

MEAD MEMORIAL CHURCH


Monday 23 December 2013

Daily Bible Verse:

ஏசாயா 7:14.
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

Isaiah 7:14.
Therefore the Lord himself shall give you a sign; Behold, a virgin shall conceive, and bear a son, and shall call his name Immanuel.

Sunday 22 December 2013

Daily Bible Verse:

ரோமர் 5:1.
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

Romans 5:1.
Therefore being justified by faith, we have peace with God through our Lord Jesus Christ:

Friday 20 December 2013

Daily Bible Verse:

யாக்கோபு 1:3.
உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

James 1:3.
Knowing this, that the trying of your faith worketh patience.

Thursday 19 December 2013

Daily Bible Verse:

நீதிமொழிகள் 24:16.
நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.

Proverbs 24:16
For a just man falleth seven times, and riseth up again: but the wicked shall fall into mischief.

Wednesday 18 December 2013

Daily Bible Verse:

I பேதுரு 2:24.
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

I Peter 2:24.
Who his own self bare our sins in his own body on the tree, that we, being dead to sins, should live unto righteousness: by whose stripes ye were healed.

Tuesday 17 December 2013

Daily Bible Verse:

I கொரிந்தியர் 18.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.

I Corinthians 1:8.
Who shall also confirm you unto the end, that ye may be blameless in the day of our Lord Jesus Christ.

Monday 16 December 2013

Daily Bible Verse:

மீகா 7:19
அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.

Micah 7:19
He will turn again, he will have compassion upon us; he will subdue our iniquities; and thou wilt cast all their sins into the depths of the sea.

Sunday 15 December 2013

Daily Bible Verse:

சங்கீதம் 23:3.
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

Psalms 23:3.
He restoreth my soul: he leadeth me in the paths of righteousness for his name's sake.

Thursday 12 December 2013

Daily Bible Verse:

I தீமோத்தேயு 3:9.
\விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்.

I Timothy 3:9
Holding the mystery of the faith in a pure conscience.

Wednesday 11 December 2013

Daily Bible Verse:

ஏசாயா 30:15.
நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்;

Isaiah 30:15.
For thus saith the Lord GOD, the Holy One of Israel; In returning and rest shall ye be saved; in quietness and in confidence shall be your strength: and ye would not.

Tuesday 10 December 2013

Daily Bible Verse:

பிரசங்கி 3:1.
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.

Ecclesiastes 3:1
To every thing there is a season, and a time to every purpose under the heaven:

Monday 9 December 2013

Daily Bible Verse:

யாக்கோபு 5:15.
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

James 5:15.
And the prayer of faith shall save the sick, and the Lord shall raise him up; and if he have committed sins, they shall be forgiven him.

Sunday 8 December 2013

Daily Bible Verse:

நீதிமொழிகள் 28:1.
ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.

Proverbs 28:1
The wicked flee when no man pursueth: but the righteous are bold as a lion.

Thursday 5 December 2013

Daily Bible Verse:

நியாயாதிபதிகள் 6:23.
அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.

Judges 6:23.
And the LORD said unto him, Peace be unto thee; fear not: thou shalt not die.

Wednesday 4 December 2013

Daily Bible Verse:

சங்கீதம் 18:32.
என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.

Psalms 18:32
It is God that girdeth me with strength, and maketh my way perfect.

Monday 2 December 2013

Daily Bible Verse:

I யோவான் 3:3.
அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.

I john 3:3
And every man that hath this hope in him purifieth himself, even as he is pure.

Sunday 1 December 2013

Daily Bible Verse:

ரோமர் 12:10.
சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

Romans 12:10
Be kindly affectioned one to another with brotherly love; in honour preferring one another;

Thursday 28 November 2013

Daily Bible Verse:

எரேமியா 31:14.
ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 31:14
And I will satiate the soul of the priests with fatness, and my people shall be satisfied with my goodness, saith the LORD.

Tuesday 26 November 2013

Daily Bible Verse:

ரோமர் 6:14.
நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.

Romans 6:14
For sin shall not have dominion over you: for ye are not under the law, but under grace.

Monday 25 November 2013

Daily Bible Verse:

சங்கீதம் 37:3.
கர்த்தரை நம்பி நன்மை செய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.

Psalms 37:3
Trust in the LORD, and do good; so shalt thou dwell in the land, and verily thou shalt be fed.

Sunday 24 November 2013

Daily Bible Verse:

சங்கீதம் 92:12.
நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

Psalms 92:12
The righteous shall flourish like the palm tree: he shall grow like a cedar in Lebanon.

Friday 22 November 2013

Daily Bible Verse:

ஓசியா 13:9.
இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு.

Hosea 13:9
O Israel, thou hast destroyed thyself; but in me is thine help.

Thursday 21 November 2013

Daily Bible Verse:

நீதிமொழிகள் 24:6.
நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.

Proverbs 24:6
For by wise counsel thou shalt make thy war: and in multitude of counsellors there is safety.

Daily Bible Verse:

ஏசாயா 45:2.
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.

Isaiah 45:2
I will go before thee, and make the crooked places straight: I will break in pieces the gates of brass, and cut in sunder the bars of iron:

Tuesday 19 November 2013

Daily Bible Verse:

சங்கீதம் 62:5.
என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.

Psalms 62:5
My soul, wait thou only upon God; for my expectation is from him.

Monday 18 November 2013

Daily Bible Verse:

ஏசாயா 60:22.
சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.

Isaiah 60:22
A little one shall become a thousand, and a small one a strong nation: I the LORD will hasten it in his time.

Sunday 17 November 2013

Daily Bible Verse:

சங்கீதம் 119:81.
உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.

Psalms 119:81
CAPH. My soul fainteth for thy salvation: but I hope in thy word.

Saturday 16 November 2013

Daily Bible Verse:

சங்கீதம் 91:16.
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

Psalms 91:16.
With long life will I satisfy him, and show him my salvation.

Thursday 14 November 2013

Daily Bible verse:

ஏசாயா 43:11.
நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.

Isaiah 43:11.
I, even I, am the LORD; and beside me there is no saviour.

Wednesday 13 November 2013

Daily Bible Verse:

சங்கீதம் 33:20.
நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.

Psalms 33:20.
Our soul waiteth for the LORD: he is our help and our shield.

Tuesday 12 November 2013

Daily Bible Verse:

ஏசாயா 58:11.
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

Isaiah 58:11.
And the LORD shall guide thee continually, and satisfy thy soul in drought, and make fat thy bones: and thou shalt be like a watered garden, and like a spring of water, whose waters fail not.

Monday 11 November 2013

Daily Bible Verse:

நீதிமொழிகள் 20:22.
தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.

Proverbs 20:22
Say not thou, I will recompense evil; but wait on the LORD, and he shall save thee.

Sunday 10 November 2013

Daily Bible Verse:

சங்கீதம் 122:7.
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.

Psalms 122:7
Peace be within thy walls, and prosperity within thy palaces.

Friday 8 November 2013

Daily Bible Verse:

சங்கீதம் 119:165.
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.

Psalms 119:165
Great peace have they which love thy law: and nothing shall offend them.

Thursday 7 November 2013

Daily Bible Verse:


ரோமர் 13:10. 
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

Romans 13:10
Love worketh no ill to his neighbour: therefore love is the fulfilling of the law.

Wednesday 6 November 2013

Daily Bible Verse:

சங்கீதம் 84:11.
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

Psalms 84:11
For the LORD God is a sun and shield: the LORD will give grace and glory: no good thing will he withhold from them that walk uprightly.

Tuesday 5 November 2013

Daily Bible Verse:

I பேதுரு 5:5.
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

I Peter 5:5
Likewise, ye younger, submit yourselves unto the elder. Yea, all of you be subject one to another, and be clothed with humility: for God resisteth the proud, and giveth grace to the humble.

Monday 4 November 2013

Daily Bible Verse:

வெளி 14:7.
மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும்

வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே

தொழுதுகொள்ளுங்களென்று கூறினான்.

Revelation 14:7
Saying with a loud voice, Fear God, and give glory to him; for the

hour of his judgment is come: and worship him that made heaven, and

earth, and the sea, and the fountains of waters.

Sunday 3 November 2013

Daily Bible Verse:

சங்கீதம் 92:10.
என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன்.

Psalms 92:10
But my horn shalt thou exalt like the horn of an unicorn: I shall be anointed with fresh oil.

Wednesday 30 October 2013

Daily Bible Verse:

ஏசாயா 41:17.
சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.

Isaiah 41:17
When the poor and needy seek water, and there is none, and their tongue faileth for thirst, I the LORD will hear them, I the God of Israel will not forsake them.

Tuesday 29 October 2013

Daily Bible Verse:

யோவான் 14:18.
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.

John 14:18
I will not leave you comfortless: I will come to you.

Monday 28 October 2013

Daily Bible Verse:

சங்கீதம் 20:6.
கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.

Psalms 20:6
Now know I that the LORD saveth his anointed; he will hear him from his holy heaven with the saving strength of his right hand.

Sunday 27 October 2013

Daily Bible Verse:

வெளி 3:13.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

Revelation 3:13
He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches

Friday 25 October 2013

Daily bible Verse:

நீதிமொழிகள் 24:3
வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.

Proverbs 24:3
Through wisdom is an house builded; and by understanding it is established:

Daily Bible Verse:

சங்கீதம் 65:4.
உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.

Psalms 65:4
Blessed is the man whom thou choosest, and causest to approach unto thee, that he may dwell in thy courts: we shall be satisfied with the goodness of thy house, even of thy holy temple.

Wednesday 23 October 2013

Daily Bible Verse:

சங்கீதம் 70:4.
உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.

Psalms 70:4
Let all those that seek thee rejoice and be glad in thee: and let such as love thy salvation say continually, Let God be magnified.

Tuesday 22 October 2013

Daily Bible Verse:

நீதிமொழிகள் 4:23.
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.

Proverbs 4:23
Keep thy heart with all diligence; for out of it are the issues of life.

Daily Bible Verse:

உபாகமம் 5:10.
என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.

Dueteronomy 5:10
And showing mercy unto thousands of them that love me and keep my commandments.

Sunday 20 October 2013

Daily Bible Verse:

ஏசாயா 43:2.
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

Isaiah 43:2
When thou passest through the waters, I will be with thee; and through the rivers, they shall not overflow thee: when thou walkest through the fire, thou shalt not be burned; neither shall the flame kindle upon thee.

Saturday 19 October 2013

Daily Bible Verse:

வெளி 22:7.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.

Revelation 22:7
Behold, I come quickly: blessed is he that keepeth the sayings of the prophecy of this book.

Thursday 17 October 2013

Daily Bible Verse:

நீதிமொழிகள் 3:6.
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

Proverbs 3:6
In all thy ways acknowledge him, and he shall direct thy paths.

Wednesday 16 October 2013

Daily Bible Verse:

சங்கீதம் 96:9
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.

Psalms 96:9
O worship the LORD in the beauty of holiness: fear before him, all the earth.

Tuesday 15 October 2013

Daily Bible Verse:

I கொரிந்தியர் 14:33.
தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.

I Corinthians 14:33
For God is not the author of confusion, but of peace, as in all churches of the saints.

Monday 14 October 2013

Daily Bible Verse:

ரோமர் 14:23
ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.

Romans 14:23
And he that doubteth is damned if he eat, because he eateth not of faith: for whatsoever is not of faith is sin.

Daily Bible Verse:

I நாளாகமம் 16:8
கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

I Chronicles 16:8
Give thanks unto the LORD, call upon his name, make known his deeds among the people.

Friday 11 October 2013

Daily Bible Verse:

நீதிமொழிகள் 29:18
தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.

Proverbs 29:18
Where there is no vision, the people perish: but he that keepeth the law, happy is he.

Thursday 10 October 2013

Daily Bible Verse:

பிலிப்பியர் 1:21
கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.

Philippians 1:21
For to me to live is Christ, and to die is gain.

Wednesday 9 October 2013

Daily Bible Verse:

மத்தேயு 5:9.
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.

Matthew 5:9
Blessed are the peacemakers: for they shall be called the children of God.

Daily Bible Verse:

சங்கீதம் 17:8.
கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.

Psalms 17:8.
Keep me as the apple of the eye. 

Tuesday 8 October 2013

Daily Bible Verse:

மத்தேயு 6:13
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

Matthew 6:13
And lead us not into temptation, but deliver us from evil: For thine is the kingdom, and the power, and the glory, for ever. Amen.

Monday 7 October 2013

Daily Bible Verse:

வெளி 22:14.
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

Revelation 22:14
Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city.

Saturday 5 October 2013

Daily Bible Verse:

யோவான் 14:14.
என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

John 14:14
If ye shall ask any thing in my name, I will do it.


Thursday 3 October 2013

Daily Bible Verse:

நீதிமொழிகள் 30:5.
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.

Proverbs 30:5
Every word of God is pure: he is a shield unto them that put their trust in him.

Tuesday 1 October 2013

Daily Bible Verse:

யோபு 36:5.
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.

Job 36:5
Behold, God is mighty, and despiseth not any: he is mighty in strength and wisdom.

Sunday 29 September 2013

Daily Bible Verse:

யோவான் 6:35.
இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.

John 6:35
And Jesus said unto them, I am the bread of life: he that cometh to me shall never hunger; and he that believeth on me shall never thirst.

Friday 27 September 2013

Daily Bible Verse:

லூக்கா 21:33.
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.

Luke 21:33
Heaven and earth shall pass away: but my words shall not pass away.

Daily Bible Verse:

லூக்கா 21:33.
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.

Luke 21:33
Heaven and earth shall pass away: but my words shall not pass away.

Thursday 26 September 2013

Daily Bible Verse:


I பேதுரு 5:7.
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

I Peter 5:7
Casting all your care upon him; for he careth for you.

Wednesday 25 September 2013

Daily Bible Verse:

ஏசாயா 41:13.
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

Isaiah 41:13
For I the LORD thy God will hold thy right hand, saying unto thee, Fear not; I will help thee.

Tuesday 24 September 2013

Daily Bible Verse:

II சாமுவேல் 22:31.
தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அவனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.

II Samuel 22:31
As for God, his way is perfect; the word of the LORD is tried: he is a buckler to all them that trust in him.

Monday 23 September 2013

Daily Bible Verse:

சங்கீதம் 73:28.
எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

Psalms 73:28
But it is good for me to draw near to God: I have put my trust in the Lord GOD, that I may declare all thy works.

Sunday 22 September 2013

Daily Bible Verse:

லூக்கா 12:32.
பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்.

Luke 12:32
Fear not, little flock; for it is your Father's good pleasure to give you the kingdom.

Friday 20 September 2013

Daily Bible Verse:

ஏசாயா 43:5.
பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.

Isaiah 43:5
Fear not: for I am with thee: I will bring thy seed from the east, and gather thee from the west;

Thursday 19 September 2013

Daily Bible Verse:

சங்கீதம் 118:24
இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.

Psalms 118:24
This is the day which the LORD hath made; we will rejoice and be glad in it.

Wednesday 18 September 2013

Daily Bible Verse:

எபிரெயர் 13:5.
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

Hebrews 13:5
Let your conversation be without covetousness; and be content with such things as ye have: for he hath said, I will never leave thee, nor forsake thee.

Monday 16 September 2013

Daily Bible Verse:

ஏசாயா 26:4.
கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.

Isaiah 26:4
Trust ye in the LORD for ever: for in the LORD JEHOVAH is everlasting strength.

Sunday 15 September 2013

Daily Bible Verse:

சங்கீதம் 134:3.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.

Psalms 134:3
The LORD that made heaven and earth bless thee out of Zion.

Thursday 12 September 2013

Daily Bible Verse:

சங்கீதம் 91:11
உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.

Psalms 91:11
For he shall give his angels charge over thee, to keep thee in all thy ways.

Daily Bible Verse:

எபிரெயர் 13:1.
சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.

Hebrews 13:1
Let brotherly love continue.

Wednesday 11 September 2013

Daily Bible Verse:

பிரசங்கி 12:13.
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.

Ecclesiastes 12:13
Let us hear the conclusion of the whole matter: Fear God, and keep his commandments: for this is the whole duty of man.

Tuesday 10 September 2013

Daily Bible Verse:

உபாகமம் 33:27. 
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.

Deuteronomy 33:27. 
The eternal God is thy refuge, and underneath are the everlasting arms: and he shall thrust out the enemy from before thee; and shall say, Destroy them.

Sunday 8 September 2013

Daily Bible Verse:

யாத்திராகமம் 15:26.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

Exodus 15:26
And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I am the LORD that healeth thee.

Saturday 7 September 2013

Daily Bible Verse:

உபாகமம் 32:12.
கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.

Deuteronomy 32:12
So the LORD alone did lead him, and there was no strange god with him.

Friday 6 September 2013

Daily Bible Verse:

அப்போஸ்தலர் 18:10.
நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.

Acts 18:10
For I am with thee, and no man shall set on thee to hurt thee: for I have much people in this city.

Thursday 5 September 2013

Daily Bible Verse:

ஏசாயா 54:7.
இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.

Isaiah 54:7
For a small moment have I forsaken thee; but with great mercies will I gather thee.

Wednesday 4 September 2013

Daily Bible Verse:

யோபு 5:9.
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.

Job 5:9.
Which doeth great things and unsearchable; marvellous things without number:

Tuesday 3 September 2013

Daily Bible Verse:

சங்கீதம் 145:18.
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

Psalms 145:18. 
The LORD is nigh unto all them that call upon him, to all that call upon him in truth.

Monday 2 September 2013

Daily Bible Verse:

எண்ணாகமம் 14:21.
பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

Numbers 14:21
But as truly as I live, all the earth shall be filled with the glory of the LORD.

Thursday 29 August 2013

Daily Bible Verse:


II பேதுரு 1:4
இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

II Peter 1:4
Whereby are given unto us exceeding great and precious promises: that by these ye might be partakers of the divine nature, having escaped the corruption that is in the world through lust.

Daily Bible Verse:


சங்கீதம் 118:29.
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Psalms 118:29
O give thanks unto the LORD; for he is good: for his mercy endureth for ever.

Wednesday 28 August 2013

Daily Bible Verse:

பிலிப்பியர் 3:14.
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

Philippians 3:14
I press toward the mark for the prize of the high calling of God in Christ Jesus.

Tuesday 27 August 2013

Daily Bible Verse:


எபிரெயர் 10:22.
துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

Hebrews 10:22
Let us draw near with a true heart in full assurance of faith, having our hearts sprinkled from an evil conscience, and our bodies washed with pure water.

Monday 26 August 2013

Daily Bible Verse:


சங்கீதம் 89:34.
என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன்.

Psalms 89:34
My covenant will I not break, nor alter the thing that is gone out of my lips.

Thursday 22 August 2013

Daily Bible Verse:

ஏசாயா 44:22.
உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

Isaiah 44:22
I have blotted out, as a thick cloud, thy transgressions, and, as a cloud, thy sins: return unto me; for I have redeemed thee.

Daily Bible Verse:


எரேமியா 7:23
என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.

Jeremiah 7:23
But this thing commanded I them, saying, Obey my voice, and I will be your God, and ye shall be my people: and walk ye in all the ways that I have commanded you, that it may be well unto you.

Wednesday 21 August 2013

Daily Bible Verse:

I யோவான் 4:4
பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

I John 4:4
Ye are of God, little children, and have overcome them: because greater is he that is in you, than he that is in the world.

Tuesday 20 August 2013

Daily Bible Verse:

நீதிமொழிகள் 10:30.
நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.

Proverbs 10:30.
The righteous shall never be removed: but the wicked shall not inhabit the earth.

Sunday 18 August 2013

Daily Bible Verse:


மாற்கு 9:23.
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.

Mark 9:23.
Jesus said unto him, If thou canst believe, all things are possible to him that believeth.

Friday 16 August 2013

Daily Bible Verse:


சங்கீதம் 138:7.
நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.

Psalms 138:7
Though I walk in the midst of trouble, thou wilt revive me: thou shalt stretch forth thine hand against the wrath of mine enemies, and thy right hand shall save me.

Daily Bible Verse:

யாத்திராகமம் 23:25.
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.

Exodus 23:25
And ye shall serve the LORD your God, and he shall bless thy bread, and thy water; and I will take sickness away from the midst of thee.

Tuesday 13 August 2013

Daily Bible Verse:

சங்கீதம் 18:28.
தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.

Psalms 18:28.
For thou wilt light my candle: the LORD my God will enlighten my darkness.

Monday 12 August 2013

Daily Bible Verse:


ஏசாயா 41:9.
நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.

Isaiah 41:9
Thou whom I have taken from the ends of the earth, and called thee from the chief men thereof, and said unto thee, Thou art my servant; I have chosen thee, and not cast thee away.

Sunday 11 August 2013

Daily Bible Verse:


யோவான் 15:9
பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.

John 15:9
As the Father hath loved me, so have I loved you: continue ye in my love.

Saturday 10 August 2013

Daily Bible Verse:

பிலிப்பியர் 4:7
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

Philippians 4:7
And the peace of God, which passeth all understanding, shall keep your hearts and minds through Christ Jesus.

Thursday 8 August 2013

Daily Bible Verse:


ஏசாயா 41:10.
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

Isaiah 41:10
Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God: I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee with the right hand of my righteousness.

Daily Bible Verse:

சங்கீதம் 139:14.
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

Psalms 139:14
I will praise thee; for I am fearfully and wonderfully made: marvellous are thy works; and that my soul knoweth right well.

Tuesday 6 August 2013

Daily Bible Verse:

ஆதியாகமம் 21:22
அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.

Geneses 21:22
And it came to pass at that time, that Abimelech and Phichol the chief captain of his host spake unto Abraham, saying, God is with thee in all that thou doest:

Daily Bible Verse:

ஆதியாகமம்
21 அதிகாரம்

    22. அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.

    Genesis:21.22
    And it came to pass at that time, that Abimelech and Phichol the chief captain of his host spake unto Abraham, saying, God is with thee in all that thou doest:

Monday 5 August 2013

Daily Bible Verse:


சங்கீதம் 150:6
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.)

Psalm 150:6
Let every thing that hath breath praise the LORD. Praise ye the LORD.

Daily Bible Verse:

சங்கீதம்
150 அதிகாரம்

    6. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.)
    Psalms:150.6
    Let every thing that hath breath praise the LORD. Praise ye the LORD.

Sunday 4 August 2013

Daily Bible Verse:

ஏசாயா 43:19.
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

Isaiah 43:19
Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert.

Daily Bible Verse:

ஏசாயா
43 அதிகாரம்

    19. இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
    Isaiah:43.19
    Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert.

Saturday 3 August 2013

Bible Verse Picture:


Daily Bible Verse:

ஏசாயா
54 அதிகாரம்

    4. பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.

    Isaiah:54.4
    Fear not; for thou shalt not be ashamed: neither be thou confounded; for thou shalt not be put to shame: for thou shalt forget the shame of thy youth, and shalt not remember the reproach of thy widowhood any more.

Thursday 1 August 2013

Daily Bible Verse:


மத்தேயு 5:44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

Matthew 5:44
But I say unto you, Love your enemies, bless them that curse you, do good to them that hate you, and pray for them which despite fully use you, and persecute you;

Wednesday 31 July 2013

Daily Bible Verse:

யாத்திராகமம் 20:24
மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.

Exodus 20:24
An altar of earth thou shalt make unto me, and shalt sacrifice thereon thy burnt offerings, and thy peace offerings, thy sheep, and thine oxen: in all places where I record my name I will come unto thee, and I will bless thee.

Tuesday 30 July 2013

Daily Bible Verse:

ரோமர் 16:20.
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

Romans 16:20
And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christ be with you. Amen.

Daily Bible Verse:

எபேசியர் 2:13
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.

Ephesians 2:13
But now in Christ Jesus ye who sometimes were far off are made nigh by the blood of Christ.

Monday 29 July 2013

Daily Bible Verse:

II கொரிந்தியர் 6:18
அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

II Corinthians 6:18
And will be a Father unto you, and ye shall be my sons and daughters, saith the Lord Almighty.

Saturday 27 July 2013

Daily Bible Verse:


ஏசாயா 49:5.
யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத்தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்.

Isaiah  49:5
And now, saith the LORD that formed me from the womb to be his servant, to bring Jacob again to him, Though Israel be not gathered, yet shall I be glorious in the eyes of the LORD, and my God shall be my strength.

Friday 26 July 2013

Daily Bible Verse:

சங்கீதம் 55:22
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

Psalm 55:22
Cast thy burden upon the LORD, and he shall sustain thee: he shall never suffer the righteous to be moved.

Thursday 25 July 2013

Daily Bible Verse:

ஆகாய் 2:23.
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுகிறார் என்றார்.

Haggai 2:23
In that day, saith the LORD of hosts, will I take thee, O Zerubbabel, my servant, the son of Shealtiel, saith the LORD, and will make thee as a signet: for I have chosen thee, saith the LORD of hosts.

Wednesday 24 July 2013

Daily Bible Verse:

சகரியா 9:12.
நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.

Zechariah 9:12
Turn you to the strong hold, ye prisoners of hope: even today do I declare that I will render double unto thee;

Friday 19 July 2013

Daily Bible Verse:

சங்கீதம் 23:1.
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.

Psalms 23:1
The LORD is my shepherd; I shall not want.

Thursday 18 July 2013

Daily Bible Verse:

சகரியா 2:10
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Zechariah 2:10
Sing and rejoice, O daughter of Zion: for, lo, I come, and I will dwell in the midst of thee, saith the LORD.

Wednesday 17 July 2013

Daily Bible Verse:

சங்கீதம் 99:3.
மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.

Psalms 99:3
Let them praise thy great and terrible name; for it is holy.

Tuesday 16 July 2013

Daily Bible Verse:

ஏசாயா 58:9.
அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,

Isaiah 58:9
Then shalt thou call, and the LORD shall answer; thou shalt cry, and he shall say, Here I am. If thou take away from the midst of thee the yoke, the putting forth of the finger, and speaking vanity;

Monday 15 July 2013

Daily Bible Verse:

I பேதுரு 5:6.
ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

I Peter 5:6
Humble yourselves therefore under the mighty hand of God, that he may exalt you in due time:

Friday 12 July 2013

Daily Bible Verse:

எபேசியர் 2:8
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

Ephesians 2:8
For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God:

Thursday 11 July 2013

Daily Bible Verse:

உபாகமம்
7 அதிகாரம்

6. நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.

Deuteronomy:7.6

For thou art an holy people unto the LORD thy God: the LORD thy God hath chosen thee to be a special people unto himself, above all people that are upon the face of the earth.

Real God:


Wednesday 10 July 2013

Daily Bible Verse:

மீகா 7:7
நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.

Micah 7:7
Therefore I will look unto the LORD; I will wait for the God of my salvation: my God will hear me.

Tuesday 9 July 2013

Daily Bible Verse:

லூக்கா 1:14
உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.

Luke 1:14
And thou shalt have joy and gladness; and many shall rejoice at his birth.

Monday 8 July 2013

Daily Bible Verse:

சங்கீதம் 64:10
நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்.


Psalm 64:10
The righteous shall be glad in the LORD, and shall trust in him; and all the upright in heart shall glory.

Sunday 7 July 2013

Daily Bible Verse:

சங்கீதம் 18:30.
தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.

Psalm 18:30
As for God, his way is perfect: the word of the LORD is tried: he is a buckler to all those that trust in him.

Friday 5 July 2013

Daily Bible Verse:

I கொரிந்தியர் 13:4.
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,

I Corinthians 13:4
Charity suffereth long, and is kind; charity envieth not; charity vaunteth not itself, is not puffed up,

Wednesday 3 July 2013

Daily Bible Verse:

யோவான் 8:36
ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்,

John 8:36
If the Son therefore shall make you free, ye shall be free indeed.

Tuesday 2 July 2013

Daily Bible Verse:

நீதிமொழிகள் 8: 35
என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.

Proverbs 8:35
For whoso findeth me findeth life, and shall obtain favour of the LORD.

Monday 1 July 2013

Daily Bible Verse:

நெகேமியா 6:9
அந்த வேலை நடந்தேறாதபடிக்கு எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்,

Nehemiah 6:9
For they all made us afraid, saying, Their hands shall be weakened from the work, that it be not done. Now therefore, O God, strengthen my hands.

- Amen to the almighty....................

Sunday 30 June 2013

Daily Bible Verse:

உபாகமம் 28:8
கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.

Deuteronomy 28:8
The LORD shall command the blessing upon thee in thy storehouses, and in all that thou settest thine hand unto; and he shall bless thee in the land which the LORD thy God giveth thee.

Friday 28 June 2013

Daily Bible Verse:

யாத்திராகமம் 14:14
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.

Exodus 14:14
The LORD shall fight for you, and ye shall hold your peace.

Thursday 27 June 2013

Daily Bible Verse:

எபேசியர் 2:4
                  தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
Ephesians 2:4
                  But God, who is rich in mercy, for his great love wherewith he loved us,

Monday 3 June 2013

Daily Bilbe Verse:

உபாகமம்
12 அதிகாரம்

28. நீ உன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படிக்கு, நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள்.

DEUTERONOMY:12.28
Observe and hear all these words which I command thee, that it may go well with thee, and with thy children after thee for ever, when thou doest that which is good and right in the sight of the LORD thy God.

Monday 22 April 2013

Daily Bible Verse:

யோவான்(John:14.1)
14 அதிகாரம்

    1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
    Let not your heart be troubled: ye believe in God, believe also in me.

Sunday 21 April 2013

Daily Bible Verse:

சங்கீதம்(Psalms:3.3)
3 அதிகாரம்

    3. ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
    But thou, O LORD, art a shield for me; my glory, and the lifter up of mine head.

Saturday 20 April 2013

Daily Bible Verse:

சங்கீதம்(Psalms:46.1)
46 அதிகாரம்

    1. தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.
    To the chief Musician for the sons of Korah, A Song upon Alamoth. God is our refuge and strength, a very present help in trouble.

Friday 19 April 2013

Daily Bible Verse:

II கொரிந்தியர்(2Corinthians:12.9)
12 அதிகாரம்

    9. அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்
    And he said unto me, My grace is sufficient for thee: for my strength is made perfect in weakness. Most gladly therefore will I rather glory in my infirmities, that the power of Christ may rest upon me.

Thursday 18 April 2013

Daily Bible Verse:

I தீமோத்தேயு(1Timothy:6.17)
6 அதிகாரம்

    17. இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,
    Charge them that are rich in this world, that they be not highminded, nor trust in uncertain riches, but in the living God, who giveth us richly all things to enjoy;

Wednesday 17 April 2013

Daily Bible Verse:

மாற்கு
16 அதிகாரம்

    15. பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
    And he said unto them, Go ye into all the world, and preach the gospel to every creature.

Tuesday 16 April 2013

Daily Bible Verse:

யோவான்(JOHN)
8 அதிகாரம்

    31. இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
    Then said Jesus to those Jews which believed on him, If ye continue in my word, then are ye my disciples indeed;

Monday 15 April 2013

மீட் நினைவு ஆயர் மண்டல திருச்சபையின் வரலாறு:



மண்டைக்காடு திருச்சபை :
இந்திய திருநாட்டின் தென்கோடியம் கன்னியாக்குமரி மாவட்டத்தில்,கல்குளம்  தாலுக்காவில்,அரபிக்கடல் ஓரத்தில்,இயற்க்கை  துறைமுகமாம் குளச்சலுக்கு 3 கிலோ மீட்டருக்கு கிழக்கும்,இந்திய நாட்டின் சிறந்த கிராமமாய் திகழ்ந்ததும் அபூர்வ மணல் ஆலையைத் தன்னகத்தே கொண்டதுமான,மணவாளக்குறிச்சி  கிராமத்திற்கு 3 கிலோ மீட்டர்க்கு மேற்கும் ,மருத்துவ சேவையில் உலக புகழ் பெற்றுதிகழும் நெய்யூர் 6 கிலோ மீட்டர் தெற்கிலும் ,இயற்க்கை எழிலுடன் அமையப்பெற்ற மண்டைக்காடு பேரூரில் 161 ஆண்டுகளாய் இறை  இயேசுவின் மறை வழி நின்று இறையொளி வீசி ,கலங்கரை விளக்காய் திகழ்கின்றது எம் திருச்சபை.
                          
மறைதிரு வில்லியம் தொபியஸ் ரிங்கல் தௌபே
     இவர் ஜெர்மன் தேசத்தில்,புருஷியா மாகாணத்தில்,ஷீடல் உயிட்ஸ் என்னும் கிராமத்தில்,1770-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தியதி பிறந்தார்.இவரது தகப்பனார் ஓர் லுத்தரன் மிஷன் போதகர் ஆவர்.சுவிஷேசம் சொல்லப்படாத இடத்திற்கு சென்று நற்செய்தி கூற வேண்டும் என்ற தணியாத தாகம் இவர் உள்ளத்தில் சிறுவயதிலே உருவாகிவிட்டது.டென்மார்க்கிலுள்ள ஹோலி பல்கலைகழகத்திலும் வேத சாஸ்திரம் கற்று போதகபிஷேகம் பெற்றரர் .பின்னர் ளீயுமு மிஷனரி சங்கத்தினரின் சார்பாக 1797-ம் ஆண்டில் கல்கத்தாவில் ஊழியம் நிறைவேற்ற வந்தார். ஆனால் போர்ச்சுகீசியர்களுக்கும்,ஆங்கிலேயர்க்கும் மட்டுமே ஊழியம் செய்ய நேர்ந்தமையால்,இந்திய மக்களுக்கு இறைவார்த்தை கூற தருணம் கொடுக்காததாலும்,நிராசையுடன் இங்கிலாந்திற்கு திரும்பிசென்றார்.
     லண்டன் மாநகரில் நடந்த பரிசுத்தாவி எழுப்புதல் கூட்டங்களில் கலந்து கொண்ட,போது லண்டன் மிஷன் சங்கத்தினரின் ஊழிய அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு அனுப்பபட்டார்.மகிழ்ச்சியாக புறப்பட்டார்.வரும் வழியில் நல்நம்பிக்கை முனையில் இறங்கி மிலேச்ச்சர்களாகிய ஆப்பிரிக்கர்கள் 1803-ஆம் ஆண்டு  டிசம்பர் திங்கள் 4-ம் நாளில் வந்திறங்கினார்.தரங்கம்பாடியில் தமிழ்கற்ற அவர் தன் ஊழியத்திற்கு ஏற்ற தளத்தை தனக்கு காட்டும்படியாய் ஜெபித்தார்.அக்காலத்தில் தஞ்சாவூரில் ஊழியம் செய்த ஹோலாப் ஐயர்இன் அன்பரான வேதமாணிக்கம் என்பவரால்   ரிங்கல்தௌபே அவர்கள் மயிலாடிக்கு வரும்படியாய் அழைக்கப்பட்டார். அழைப்பை ஏற்று தென்திருவிதான்கூருக்கு பயணமானார் . வரும் வழியில் பல இடங்களில் சுவிசேஷம் அறிவித்து , தூத்துக்குடி, பாளையம்கோட்டை, வடக்கன்குளம் போன்ற இடங்களைக்கடந்து அன்றைய ரெசிடண்ட் மெக்காலே. துரையின் அனுமதியுடன் 1806-ம் தேதியன்று திருவிதாங்கூரின் எல்கையான ஆரல்வாய்மொழி கணவாயைக்கடந்து திருவிதாங்கூருக்குள் பிரவேசித்தார் .
மைலாடியில் வந்த அவர், அங்கிருந்த சிறு கிறிஸ்தவ கூட்டத்தாரை சந்தித்தார்.அன்று வேதத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த அவர்களுக்கு உபதேசம் பண்ணியதுடன் மேல்ஜாதியினரால் ஏற்ப்பட்ட பல துன்புறுத்தல்களையும் கஷ்டங்களையும் ஏற்றுக்கொண்டு ஏழைமக்கள் மத்தியில் சுற்றிதிரிந்து தன் ஊழியத்தைத் தொடர்ந்தார்.ஊழியகாலத்தில் கொச்சிக்கு சென்று பயணம் செய்து மெக்காலே துரையைச் சந்தித்து மைலாடியில் ஓர் சபையை நிறுவ அனுமதியைப் பெற்றுக்கொண்டார்.சமயம் கிடைத்தபோது பாளையங்கோட்டை சென்று அங்குள்ள ஊழியர்களை சந்தித்து ஊழியம் குறித்த விவரங்களை பகிர்ந்துகொண்டார்.சில மாதங்களுக்கு பின் மைலாடியில்  40 பேருக்கு திருமுழுக்கு கொடுத்தார்.ஊழியத்தின் தேவை மற்றும் அவசியங்களை குறிப்பிட்டு தலைமை நிலையத்திற்கு கடிதங்களை அனுப்பினார்.
1807-ஆம் ஆண்டில் பிச்சைகுடியிருப்பு(ஜேம்ஸ் டவுண்)சமீபத்தில் கனானூர்  என்னும் கிராமத்தில் ஓர் வீடு வாங்கி அங்கு தங்க ஆரம்பித்தார்.அவர் வீட்டிற்கு அருகிலுள்ள பிராமணர்கள் ஐயர் அவர்களுக்கு துன்பத்தை கொடுத்தனர். ஆனால் நாடார் இன மக்கள் அவரது ஊழியத்திற்கு ஊன்றுகோலாக  இருந்தனர்.
1810-ஆம் ஆண்டில் வேத மாணிக்கம் மகாராசன் தானமாகக்கொடுத்த வயல் நிலத்தில் ஓர் ஆலயத்தைக் கட்டி முடித்தார்.கிறிஸ்தவர்கள் அதிகமாக துன்புறுத்தப்பட்டனர்.அச்சமயம் தக்கலையை அடுத்த உதயகிரிக்கோட்டையில் தங்கி இரண்டு ஆண்டுகள் ஊழியத்தை மேற்கொண்டார்.அத்தருணத்தில் அம்மாண்டிவிளை,மத்திக்கோடு மூலச்சல்,பேயன்குழி,அனந்தனாடார் குடி போன்ற கிராமங்களுக்கும் சென்று ஊழியம் செய்தார்.பஞ்சகாலம் ஏற்ப்பட்டபோது ஜனங்களை ஊக்கப்படுத்தி,கைதொளில்களை பழக்குவித்து தன்னால் இயன்ற ஆதரவினை அளித்தார்.
ஐயரவர்கள் மைலாடியில் தங்கியிருந்த போது 7 சபைகளை உருவாக்கினார்.அச்ச்சபைகளான தாமரைகுளம்,புத்தளம்,ஆத்திக்காடு,பிச்சைக்குடியிருப்பு,கோயில்விளை,ஈத்தாமொழி ஆகிய சபைகளில் ஊழியம் செய்த ஊழியர்களை பயிற்றுவித்து நியமித்தார்.வேதமாணிக்கம் தேசிகரின் தம்பியான மாசிலாமணி அவர்கள் ஈத்தாமொழிக்கும்,தாமரைக்குளத்திற்க்கும் ஊழியர்களாக நியமிக்கப்பட்டார்.மகன் தேவசகாயம் புத்தளம் சபையின் ஊழியராகவும் நியமிக்கப்பட்டார்.வறுமை நிலையை போக்குவதற்காக ரெசிடண்ட் மன்றோவிடம் வேண்டி தாமரைக்குளம் ,வயிலாக்குளம் ஆகிய இரண்டு குளம் சார்ந்த வயல்களை தானமாக பெற்று கொண்டார்.
1809-ஆம் ஆண்டில் மைலாடியிலுள்ள ஆங்கில பாடசாலை ஐயர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது .இதில் ஆங்கிலம் ,தமிழ்,கணக்கு முதலிய பாடங்கள் கற்ப்பிக்கப்பட்டன இதுவே திருவிதாங்கூரில் முதல் ஆங்கில பாடசாலை ஆகும்.1813-ஆம் ஆண்டில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது மக்களுக்கு பெரிதும் உதவினார்.கடின உழைப்பும் கொடிய வறுமையும் அவருக்கு ஈரல்நோயை தோற்றுவித்தது.சுருங்கிய கால்சட்டை கண்டிகள் போட்ட கோட்,கிழிந்த தொப்பி,அருவருக்கதக்கதான ஓர் பாதரட்சை இவைகளே இவருக்கு மிஞ்சியது.பனம்பழம் பலமுறை அவரது பசியை போக்கியது.பொருளாதாரம் மிக குறைவுப்பட்டது.நோயின் கொடூரத்தால் தன் சொந்த நாட்டிற்கு திரும்ப தீர்மானித்தார்.
     ஆகவே 1816-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சபையாரைக்கூடிவர செய்து போஜனம் பரிமாறினார் அப்போது அவர் தரித்திருந்த அங்கியை வேதமாணிக்கம் உபதேசியாருக்கு அணிவித்து அவர் சிரம் மேல் கைவைத்து அவரை ஆசிர்வதித்தார்.பின்னர் 1816 பிப்ரவரி 5-ஆம் நாள் கொல்லத்திலிருந்து கப்பல் ஏறி சென்னை க்கு பயணித்தார். கப்பல் மணக்குடியின் அருகாமையில் வந்தபோது கப்பலை விட்டிறங்கி மைலாடிக்கு வந்து தன் வீட்டு சுவரில் தான் எழுதியிருந்த, தனக்கு கடன்பட்டவர்களின் பெயர்களை அளித்து மறைத்து விட்டு,திரும்பவும் தான் கப்பல் பயணத்தை தொடர்ந்தார். அப்பிரயணத்தை ஆரம்பிக்குமுன் லண்டன் மிஷன் சங்கத்தின் தலைமை அமைப்பிற்கு பின்வருமாறு கடிதம் எழுதி இருந்தார்.

"I am fast decaying and an unfit for active service. My work is done and finished so as to bear the stamp of permanency your money cannot be said to have been lost you will find it in heaven and in the annals of the church of trivancore".
பின்னர் சென்னையிலிருந்து இலங்கைக்கு சென்றார்.கடைசியாக மலாக்கா என்னுமிடத்தில் Rev பில்லியம் மில்னே என்னும் மிஷனறியின் விருந்தாளியாய் இருந்தார்.அதன் பிறகு அவருக்கு என்ன நேரிட்டது என்று திட்டமாக எதுவும் தெரியவில்லை.ஒருவேளை கப்பலில் மரித்து கடலில் அடக்கம் பண்ணப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பாரும் உண்டு.எவ்விதமாயினும் நம் அருமை இரட்சகரின் இரண்டாம் வருகையின் எக்காளம் தொனிக்கும் போது,சமுத்திரம் தன்னிலுள்ளவர்களை ஒப்புவிக்கும்போது அவரது ஊழியத்தின் பயனாக மீட்கப்பட்டுள்ள நாம் அவரை நேரில் சந்திப்போம் என்ற நம்பிக்கை நமக்குண்டு.
                                              
 மறைதிரு சார்ள்ஸ் மீட் ஐயர்



வணக்கத்துக்குரிய மறைதிரு சார்ள்ஸ் மீட் ஐயர் அவர்கள் இங்கிலாந்து நாட்டிலுள்ள கிளாசஸ்டர் மாகாணத்திலுள்ள  பிரிஸ்டல் பட்டணத்தில் 1792-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஒன்றாம் நாள் பிறந்தார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார்.எனவே தனது தாய் மாமன் மறை திரு ஜாண்ஹண்ட் அவர்களின்  பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்.சிறு பருவத்திலேயே இறை பணிக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். ஆனால் இவரோ தேசப்பற்று கொண்டு நாட்டுக்காக இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பினார்.எனினும் அவரது நண்பர்கள் இவரது  இயற்க்கை தாலந்துகளை உற்றுநோக்கி இவர் ஒரு இறைத்தொண்டராக பணியாற்றினால் கடவுள் நாமம் மகிமைப்படும் என எண்ணி அப்பாதையில் அவரை உற்சாகப்படுத்தினர்.இவரும் தன்னை பூரணமாக இறைப்பணிக்காக ஒப்புக்கொடுத்து,1814-ஆம் ஆண்டு லண்டன் மிஷனறி சங்கத்தை தோற்றுவிப்பதற்கு காரணமாக இருந்தவர்களில்  ஒருவராகிய,பண்டிதர் போக் ஐயர் அவர்களின் இறையியல் கற்று தேர்ச்சிப்பெற்றார்.இவருடன் இறையியல் கற்றவர்களில் இவரது நெருங்கிய நண்பர்களாகிய திருவாளர்கள் ஈவன்ஸ்,லவுண்டன் மற்றும் பிரசித்தி பெற்ற நீல் ஐயர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆகும். 
இவர் 1816-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் நாள் ஓர் புதன் கிழமை அன்று தனது 24-வது வயதில்,சிச்செஸ்டர் ஆலயத்தில் வைத்து போதகாபிஷேகம் பெற்றார் பின்னர் தனது தாய்மாமன் மகளான ஆன்ஹண்ட் என்ற பக்தி நெறி கொண்ட பெண்மணியை தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார்.இவரது திருமணம் இஸ்லிங்டன் ஆலயத்தில் வைத்து 1816-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைப்பெற்றது.
    திருமணமான ஒரு சில நாட்களிலேயே  மீட் ஐயர் அவர்கள் லண்டன் மிஷனறி சங்கத்தாரால் இந்திய ஊளியத்திற்க்காக அனுப்பப்பட்டார்.ஐயர் அவர்கள் தனது நற்செய்தி பயணத்தை தனது மனைவியுடன் 1816-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 20-ஆம் நாள் தொடங்கினார்.ஜூன் 30-ஆம் நாளில் நன்னம்பிக்கைமுனை அருகிலுள்ள சைமன்ஷ்குடாவில் வந்து தங்கினர்.பின்னர் அங்கிருந்து ஔரப்பட்டு 1816-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ஆம் நாள் சென்னை வந்து சேர்ந்தனர்.மறைதிரு.லௌலன் ஐயர் அவரும் அவரது குழுவினரும் ஐயர் குடும்பத்தினரை வரவேற்று உபசரித்தனர். பின்னர் சுமார் ஒருவருடக்காலம்தங்கள் உடல்நலம் குறைவின் காரணமாக சென்னியியோ வேப்பேரியில் தங்கினார்கள்.அப்போது ஐயர் அவர்கள் திரு.ஜெரிக் என்பவர் மூலம் தமிழ் மொழி கற்றுக்கொண்டார்.சென்னையில் தங்கியிருக்கும்போது ஐயர் அவர்கள் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை சந்தித்து கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு போதித்தார்.1817-ஆம் ஆண்டு  மாதம் மீட் தம்பதியினருக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது.

    1817-ஆம் ஆண்டு செப்டெம்பர் 1-ஆம் நாள் ஐயர் குடும்பத்தினர் தங்கள் பயணத்தை சென்னையிலிருந்து கப்பல் மூலம் தொடங்கினார்.கப்பல் சரக்குகளை இறக்குவதற்காக பிணாங்கு தீவுக்கு செல்லவேண்டியதாக இருந்தது.பிணாங்கு தீவில் வைத்து ஐயர் அவர்களின் மனைவி நோய்வாய்ப்பட்டு
1817-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.மனைவி இறந்த துயரத்தையும் தாங்கி தனது 8 மாத கைக்குழந்தையுடன் ஊழியவாஞ்சையால் தனது பயணத்தை தொடர்ந்து 1817-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குளச்சல் துறைமுகத்தில் அவரது மகன் ஜான் ஹன்டுடன் வந்து இறங்கினார்.பொறுப்பினை ஏற்று  நடத்தி வந்தவருமான திரு.வேதமாணிக்கம் தேசிகர் அவர்களும் அவர்களின் நண்பர்களும் வரவேற்று மையிலாடிக்கு அழைத்து சென்றனர்.துயர சம்பவங்களை கடந்து வந்த ஐயர் அவர்களுக்கு குளச்சல் பகுதியில் இயற்கையும் அவரை வரவேற்றவர்களின் அன்பும் பாசமும் மிக்க மகிழ்ச்சியை அளித்தது. மைலாடியில் மறைதிரு ரிங்கள் தௌபே ஐயர் அவர்கள் தங்கின பங்களாவில் சிறிதுகாலம் தங்கினார்.அப்போது வேதமாணிக்கம் தேசிகர் அவர்கள் மூலம் மிஷினரி பணி தளங்களைப்பற்றி தெரிந்துகொண்டார்.சமூக சமய சூழ்நிலைகளையும் புரிந்துகொண்டார்.குளச்சலுக்கு அருகாமையிலுள்ள கொத்தனார்விளை,கூத்தாவிளை,தறியன்விளை,பண்டாரவிளை,காரியாவிளை,காரவிளை,மண்டைக்காடு, செக்காரவிளை,கோவிலான்விளை ஆகிய இடங்களிலுள்ள ஜனங்களை கூடி ஆராதனை நடத்தினார்.ஐயர் அவர்களும் அடிக்கடி இங்குவந்து ஆராதனைகள் நடத்தியதோடு மண்டைக்காட்டில் தங்கியும் வந்தார்.ஐயர் அவர்கள் கர்னல் மன்றோ துரை அவர்களை நேரடியாக கொல்லத்தில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கூறி தனது வரவை அறிவித்து பல உதவிகளை பெற்றுக்கொண்டார்.
மைலாடி,தாமரைக்குளம்,வெள்ளமடம் ஆகிய இடங்களிலுள்ள மிஷன் பூமிகளைப்பற்றிய விவரங்களையும் ஐயர் அவர்கள் கேட்டு அறிந்துகொண்டார்.வயல்களிலுள்ள நெல்லை சேகரித்து வைப்பதற்கு ஓர் களஞ்சியமும்,அதற்க்கு மேல் பகுதியில் மிஷனறிகள் அவ்வப்போது தங்குவதற்கான அறை மற்றும் பள்ளிக்கூட அறையும் கட்டப்படவேண்டிய அவசியத்தை உணர்ந்தார்.
இதற்க்காக 150 பனைமரங்கள் முறிக்கவும்,புன்னார்குளம் பழைய கோட்டையிலுள்ள கற்களை உபயோகிக்கவும்,அங்கு நின்ற வேப்பமரங்களை முறிக்கவும் அரசு அனுமதிப்பெற்று,1500 கோட்டை நெல் கொள்ளும் களஞ்சியத்தை மைலாடியில் கட்டினார்.பஞ்சக்காலங்களில் களஞ்சியத்திலிருந்து நெல் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.நெல் விற்பனை ஒழுங்காகவும் முறையாகவும் நடைப்பெற்றது.ஒரு சக்கரத்துக்கு (1,2 அணா)கூட ஏழைகள் நெல் வாங்க முடிந்தது.அதே நேரத்தில் வேறு எங்கும் இவ்வளவு குறைந்தவிலையில் நெல் கிடைக்கவில்லை.1818-ல் கர்னல் மன்றோவின் பரிந்துரையின் பேரில் ஐயர் அவர்கள் திருவிதாங்கூர் ராணி பார்வதியார்,அப்போது இவரது தலைமையகத்தை மைலாடியிலிருந்து நாகர்கோவிலுக்கு மாற்றினார்.இறை பணிக்காக அனுப்பப்பட்ட இவர் அரசு நீதிபதி பதவியையும் ஏற்றுக்கொண்டதை தலைமை சங்கம் விரும்பவில்லை.எனவே ஒருவருட காலத்திற்குள்ளாகவே தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். 1818-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கர்னல் மன்றோ அவர்கள் நாகர்கோவிலில் இருந்து தனது சுற்றுபயணம் மாளிகையை  மீட் ஐயர் அவர்களுக்காக விட்டு கொடுத்தார்.நாகர்கோவிலுக்கு  தங்க தங்க வந்தப்பின்,ஐயர் தனது முதல் வேலையாக,தான் தங்கியிருந்த மாளிகையோடு சேர்ந்த 8 கிரவுண்ட் நிலங்களை,அனாதை சாலை,பள்ளிகள்,ஆலயம்,அச்சுக்கூடம் இவைகளை நிறுவும் நோக்கத்த்தோடு வாங்கினார்.மேலும் மைலாடி மற்றும் தஞ்சாவூரிலிருந்து சில குடும்பங்களையும் இங்கு அழைத்துவந்து குடியேற்றவும் விரும்பி செயல்பட்டார்.தர்ம காரியங்களுக்காக நிலங்களை பிரயோஜனம் படுத்தும் தனது திட்டத்தை அரசுக்கு தெரிவித்து வரிச்சலுகையும் பெற்றார்.
ஐயர் அவர்கள் தஞ்சாவூருக்கு சென்று திருப்பணி செய்து வந்த ஹோர்ஸ்டு யாரின் மகள் ஜோகன்னனா செலோஸ்டினாவை 13-01-1819-இல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.இவர்தான் திருவிதாங்கூரில் வேலை செய்த முதல் மிஷனறி அம்மையார்.இவர்களுக்கு 16 பிள்ளைகள் பிறந்தனர். மீட் இயற் அவர்கள் நாகர்கோவிலில்  தங்கியிருந்த பொது,நாகர்கோவிலில் ஓர் ஆலயம் கட்ட திட்டமிட்டார் ஆலயத்திற்கு 1819 ஜனவரி 1-ஆம் நாள் ரிச்சர்ட் நீல் ஐயர் அவர்களால்  அடிக்கல் நாட்டப்பட்டது.ஆலயம் கட்டி முடிக்க 19 ஆண்டுகள் ஆயின.ஆலய கட்டுமான பொருட்களை பெறுவதற்கு மீட் ஐயர் பல நண்பர்களின் உதவியை நாடினார்.தஞ்சாவூர் மகாராஜா ரூ.500-கொடுத்துதவினார்.திருவிதாங்கூர் அரசர் ஆலயத்திற்கு தேவையான மரங்களையும் கற்களையும் ஒரு யானையின் சேவையையும் மற்றும் ரூபாய் மீட் இயற் அவர்கள் நாகர்கோவிலில்  தங்கியிருந்த போது,நாகர்கோவிலில் ஓர் ஆலயம் கட்ட திட்டமிட்டார் ஆலயத்திற்கு 1819 ஜனவரி 1-ஆம் நாள் ரிச்சர்ட் நீல் ஐயர் அவர்களால்  அடிக்கல் நாட்டப்பட்டது.ஆலயம் கட்டி முடிக்க 19 ஆண்டுகள் ஆயின.ஆலய கட்டுமான பொருட்களை  பெறுவதற்கு மீட் ஐயர் பல நண்பர்களின் உதவியை நாடினார். தஞ்சாவூர் மகாராஜா ரூ.500-கொடுத்து உதவினர் .திருவிதாங்கூர் அரசர் ஆலயத்திற்குத் தேவையான மரங்களையும்,கற்களையும் ஒரு யானையின் சேவையையும் மற்றும் ருபாய் இரண்டாயிரமும் மனமுவந்து வழங்கினர்.இவ்வாறு கிடைக்கப்பெற்ற  உதவிகளோடு, தாமரைகுளம் மிஷன் சொத்துகளிலிருந்து பெற்ற வருமானத்தின் ஒரு பகுதியும்,இந்த ஆலய வேலைக்காக செலவிடப்பட்டது .1820-இல் ஐயரின் இன்டாவது மனைவியரின் சுகவீனத்தின் காரணமாக ஐயரவர்கள் தஞ்சாவூர் சென்றார்.அங்கு ஒரு அச்சகத்தை கண்கொண்டு நாகர்கோவிலிலும் ஓர் அச்சகம் அமைத்தார்.
1822-இல் தென் திருவிதாங்கூர் கிறிஸ்தவர்களுக்கு மிகுந்த துன்பமும் கஷ்டமும் ஏற்ப்பட்டன.ஆண்கள் முட்டுக்கு கீழும் தோள் மற்றும் தலையில் தோள் சீலை அணியக்கூடாது அவலநிலையும் காணப்பட்டது.இக்கொடுமையினை களைய மீட் ஐயர் அவர்களும் அவரது துணைவியார் திருமதி ஜோகன்னா செலோஷ்டினா அவர்களும் கடும் முயற்சி மேற்கொண்டனர் பெண்கள் இடுப்புக்கு மேல் குப்பாயம்(ரவிக்கை)அணியும் அதனை தாங்களே வைத்துக்கொள்ளவும் கொண்டுப்போகும்போது மேல் ஜாதி இந்துக்கள் என தங்களை பாவித்து வந்தவர்கள் கிரிச்தவப்பெங்களை தாக்கி அவர்களுடைய மேல் வஸ்திரங்களை கிழித்து எறிந்தனர். பனைமரத்திலிருந்து பதநீர் இறக்குவதற்கும்,வரி கொடுக்க இந்த ஏழை மக்களை அரசு அதிகாரிகள் பலவந்தம் செய்தார்கள்.இதனால் 1822-இல் திருவிதாங்கூர் ராணி கௌரி பார்வதிபாய் அவர்களால் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவர்களான பெண்கள் மேலாடை அணியலாம் அரசு உத்தரவையும் மீட் ஐயர் பெற்று தந்து உதவினார்.
1828-இல் ம்ஷோன் ஊழியமானது இரண்டாக நாகர்கோவில் மற்றும் நெய்யூர் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டது.தென்வடக்கான கன்யாகுமரியிலிருந்து திட்டுவிளை வரைக்கும் கிழக்கு மேற்காக கூடங்குளம் முதல் ஆலன்கொட்டை வரைக்கும் உள்ள இடங்களை கொண்டு   நாகர்கோவில் தலைமையிடமாக விளங்கியது.நெய்யூர் மிஷன் பகுதி தென் வடக்காக குளச்சல் முதல் ஆற்றூர் வரைக்கும் கிழக்கு மேற்காக அம்மாண்டிவிளை முதல் திருவனந்தபுரம் வரைக்கும் கொண்டிருந்தது மீட் யாரும் அவர் துணையாரும் 1828-ஆம் ஆண்டில் நாகர்கோவில் மிஷன் பகுதியை மால்ட் ஐயரின் பொறுப்பில் விட்டுவிட்டு,மேற்கு பகுதிக்கு வந்தனர்.நெய்யூரை தலைமையிடமாக கொண்டனர்.தற்போது மருத்துவமனை மற்றும் கட்டிடங்கள் இருக்கும் இடங்கள் அப்போது ஒரு காட்டுப்பகுதியாய் காணப்பட்டது.அவ்விடத்திற்கு நெய்யூர் என பெயரிட்டதே ஐயர்தான்.இப்பகுதிகளை ஐயரின் நெருங்கிய நண்பரும் அவருக்கு தமிழ் கற்று கொடுத்தவரும்,நெய்யூருக்கு மேற்க்குபகுதியான மேக்கோட்டில் வசித்துவந்தவருமான திரு ராமன் தம்பி அவர்கள் கிரயமாக அளித்துள்ளார் இவர் நாயர் சமுதாயத்தை சார்ந்த ஓர் இந்து என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.இவர் ஐயரோடு கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு பல இந்துக்களுக்கு எரிச்சலைக்கொடுத்தது ஆகவே இந்துக்கள் ராமன் தம்பிக்கு பெரும் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். ஐயர் அவர்கள் நேயூர் மிஷன் பகுதியின் கட்டிடங்கள் மற்றும் ஊழிய வேலைகள் நடைபெற்று வந்த காலத்தில் மண்டைக்காட்டில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்து மேற்ப்படி வேலைகளையும் ஊழியத்தையும் கவனித்து வந்தார்.பங்களா மண்டைக்காடு சந்திப்பிலிருந்து கடற்க்கரைக்குசெல்லும் சாலையின் மேற்கு பகுதியில் கால்வைக்கு தெற்கிலும் கடலுக்கு வடக்கிலும் குருசடிக்கு மேற்க்கிலுமாகவுள்ள உள்ள பகுதியில் அமைந்து இருந்தது. மீட் ஐயரின் ஊழியத்தால் மக்கள்(கிறிஸ்தவர்கள்)நாகரீகம் பெற்று தோள்சீலை அணிய ஆரம்பித்ததோடு சமுதாயத்தில் யாருக்கு யாரும் தால்தோர் இல்லை என்ற நில்லையை உணர்ந்து மேல் சாதியார் என தங்களை பாவித்து கொண்ட இந்துக்களால் தாங்கள் அடிமைப்பட்டதை எதிர்த்தனர்.ஓய்வு நாட்களில் அரசாங்கவேலை செய்ய கிறிஸ்தவர்கள் மறுத்தனர் இவைகளுக்கெல்லாம் காரணம் மீட் ஐயர் என எண்ணி அவரைப்பகைத்து 1829-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் நாள் மீட் ஐயரை கொலை செய்ய திட்டமிட்டு சமூக விரோதிகள் அவர் தங்கியருந்த மண்டக்காட்டிர்க்கு புறப்பட்டனர் முந்தின நாள் இரவிலேயே இச்செய்தியை அறிந்து கொண்ட ஐயர் உதயகிரிக்கொட்டை பட்டாளத்தின் தலைவராகிய கேப்டன் சிபால்ட் என்பவருக்கு கடிதம் எழுதி அக்கடிதத்தை மண்டைக்காட்டில்லுள்ள வாலிபர் மூலமாய் கொடுத்தனுப்பினார்.கடிதம் கண்ட சிபால்ட் துறை குதிரை பட்டாளத்தோடு மண்டைக்காட்டிற்கு வந்தார்.வரும் வழியில் எதிரிகள் கொலைசெய்யும் ஆயுதங்களுடன் பகவதியம்மன் கோவில் முன் பூஜை செஇதுகொண்டிருண்டதை கண்டு துரத்தியடித்தார் இவ்வித பயங்கர விரோதிகள் மத்தியிலிருந்து விலகி உதயகிரி கோட்டைக்குள் அவரும் அவரது குடும்பமும் வந்து சிலகாலம் தங்கியிருக்க வேண்டும் என சிபால்ட் துரை கேட்டுக்கொண்டார் அனால் மீட் ஐயர் தமது கிறிஸ்தவ சபையாரை விட்டு விலகி இருக்க விரும்பவில்லை பின்னர் ஐயர் நெய்யூரில் தனது குடும்பத்துடன் தங்கி இறைத்தொண்டாற்றினார்.
ஐயர் குடும்பத்தில் அடிக்கடி மரணங்கள் நேர்ந்தன.1830-ஆம் தியோடர் என்ற மகனும்,1836-இல் ஜோசப் என்ற மகனும் 1836-இல் நீல் என்ற மகனும் இறந்தனர்.வர்களது உடல்கள் நெய்யூரிலேயே அடக்கம்பண்ணபட்டன.1848-ஆம் ஆண்டு பெப்பரவரி 6 ஆம் நாள் ஐயரின் இரண்டாம் மனைவியும் காலமானார் அவரது உடலும் நெய்யூரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஐயர் அவர்கள் நெய்யூரிலும் ஓர் ஆச்சு கூடம் அமைத்தார். மக்களை அறியாமை என்னும் இருளில் இருந்து விடுவித்து அறியொழி வீசசெய்தார் கல்வி கூடங்கள் பல அமைத்தார்.திருவிதான்கூரில் நடந்த அடிமை வியாபாரத்தை மாற்றிட தீவிரமாக முயன்றார் வெற்றியும் கண்டார்.ஐயர் மிக சிறந்த இலட்சியங்கள் உடையவர் அஞ்சா நெஞ்ச்டையவர் சுய அடக்கமுடையவர் துணிந்து செயல்படும் தன்மை வாய்ந்தவர்,இறைபக்த்தி மிகுந்தவர்.
   மீட் தனக்கு தனக்கு உளியத்தில் உதவியாக இருக்கவும் தன்னை கவனிக்கவும் 1851-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் திரு தேவவரம் முனுஷியின் மூத்த மகளான லாயிஷ் விடால்ப் பூபல்டை தனது மனைவியாக திருமணம் முறைப்படி செய்தார்.இத்திருமணத்தை மத்திக்கோடு சபையின் முதல் கிறிஸ்தவரான திரு.மாடன் மார்த்தாண்டன் என்பவரது மகன் திரு வேத மாணிக்கம் சுவிசேஷகர் கொத்தனார் விளை ஆலயத்தில் வைத்து பல மிஷன் ஊழியர்கள் முன்னிலையில் முறைப்படி நடத்திவைத்தார்.இவர்களுக்கு 4 பிள்ளைகள் பிறந்தனர்.இந்த அம்மையார் ஐயரின் இறுதிகாலமட்டும் ஆறுதலும் உதவியுமாயிருந்தார்.
  ஐயரின் மூன்றாம் திருமணம் மிஷன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கிற்று.இத்திருமணத்தால் திருச்சபைக்கு பெரும் கேடு விளையும் என குறிப்பிட்டு திருவிதான்கூர் வட்டார குழுவுக்கு புகார் மனுவும் கொடுக்கப்பட்டது. ஆகவே மீட் ஐயர் 1852-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிஷனைவிட்டு விலகி திருவிதான்கூர் அரசு பணியில் சேர்ந்தார்.அவர் மிஷனை விட்டுவிலகி பின்னரும் திருவனந்தபுரத்தில் மெற்றீர் ஐயருடன் சேர்ந்து மிஷன் ஊழியத்திற்கு மிகுந்த ஊக்கமளித்து வந்தார் 1855-இல் திருவனந்தபுரம் சென்று தங்கினார் அவர் தங்கிய இடம் மீட்ஸ் காம்பவுண்ட் என்று இன்னும் அழைக்கப்படுகிறது.திருவனந்தபுரத்திலுள்ள அச்சகத்தின் தலைமை பொறுப்பாளராகவும் தனது பணியை தொடர்ந்தார்.இந்நேரத்தில் மிஷன் சபைகளில் இருந்து சென்ற ஏராளமான மக்களுக்கு வேலைதேடி கொடுத்து உதவினார். இங்கிலாந்து நாட்டில் பிறந்த மறைதிரு சார்ல்ஸ் மீட் ஐயர் அவர்கள் தன் வாழ்வை முட்டிளுமாக இந்தியாவுக்காக அதிலும் குறிப்பாக நம் வாழுகின்ற தென் கோடியான தென் திருவிதான்கூருக்காக அர்பணித்தார்.அவர் ஆற்றிய ஊழியத்தின் பயனாகத்தான் மண்டைகாடு சபை தோன்றி 161-ஆம் ஆண்டுகள் வளர்ச்சிக்குப்பின் இன்றைய பொலிவுடன் காட்சி தருகின்றது மறைந்தும்,வாழும் அவரது  புகழ் மாறது அவர் வழி நின்று நாம் இறைபணி ஆற்ற எல்லாம் வல்ல இறைமைந்தன் அருள் புரியட்டும்.
வணக்கம்
இவண்
 மீட் நினைவு ஆயர் மண்டல திருச்சபை மண்டைக்காடு